Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி-2 படப்பிடிப்பு முடிந்தது - ராஜமௌலி தகவல்

Webdunia
சனி, 7 ஜனவரி 2017 (09:44 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி-2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.


 

 
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம் பாகுபலி. அதன் பின் அப்படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
 
இந்நிலையில்,  இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி இப்படத்தி படப்பிடிப்பு முடிந்தது என்பதை, தேங்காய், பூசணிக்காய் படத்தை போட்டு உணர்த்தியுள்ளார். 


 
பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைப்பது ஒரு சம்பிராதயமாகும். எனவே அந்த படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் போட்டு உணர்த்தியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments