Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா தலமாக மாறிய பாகுபலி அரண்மனை

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (19:19 IST)
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாகுபலி நடித்த பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் பிரபலமனார். இந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி பெற்றது.
 
இந்நிலையில் பாகுபலி படப்பிடிப்பு நடந்த இடத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகுபலி படப்பிடிப்பு தலம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. மஹிஸ்மதி' என்று பெயரிடப்பட்டுள்ள அரங்குகள் நிறைந்த இடத்திற்கு இன்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.  
 
படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் சுற்றுலா தலமாக பார்க்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments