Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் சான்றிதழ்: மூன்று மணிக்கு முடிவு செய்கிறது விலங்குகள் நல வாரியம்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (13:24 IST)
'மெர்சல்  படத்திற்கு சான்றிதழ் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை விலங்குகள் நலவாரியம் இன்று மதியம் மூன்று மணிக்கு முடிவை அறிவிக்கவுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பும் விஜய் ரசிகர்களும் டென்ஷனில் உள்ளனர்.



 
 
'மெர்சல்' படத்தில் விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸா? என்பது குறித்த ஆதாரங்களை படக்குழு விலங்குகள் நல வாரியத்திடம் தராததால் அவ்வாரியம் இதுவரை சான்றிதழ் அளிக்கவில்லை. எனவே இன்னும் இந்த படத்திற்கான சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கவில்லை
 
படம் வெளியாக இரண்டே நாள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இன்று காலை அவசரமாக கூடிய விலங்குகள் நலவாரியம் தற்போது அந்த படத்தை டெல்லி சிறப்பு அதிகாரி ஒருவருடன் பார்த்து கொண்டிருக்கின்றனர். படம் பார்த்து முடித்த பின்னர் இந்த படத்திற்கு சான்றிதழ் அளிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மதியம் 3 மணிக்கு தங்கள் முடிவை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த முடிவு கிடைத்த பின்னரே சென்னை திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments