Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தொகுப்பாளரோடு மீண்டும் வரும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (07:24 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகரும் இயக்ககுனருமான கரு பழனியப்பன், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் கரு பழனியப்பன் விலக, அவருக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் இடையே அரசியல் சம்மந்தமான கருத்து வேறுபாடுகள் எழுந்ததே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் கரு பழனியப்பான் கலைஞர் தொலைக்காட்சியில் அதே போல வேறொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சி ஆவுடையப்பன் தொகுத்து வழங்க புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. இதை ஜி தமிழ் சேனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர் , வெற்றிமாறனுடன் மோதும் நடிகர் விக்ரம்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்-ஹரிஷ் கல்யாண்!

’டிமாண்டி காலனி 2’ உள்பட 4 திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்..!

எதிர்க்கட்சி தலைவரை திடீரென சந்தித்த நடிகை மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

சேலையில் ஜொலிக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments