Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தியேட்டர் வராம இருக்க தியேட்டர்காரங்கதான் காரணம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (16:30 IST)
மக்கள் திரையரங்குகளுக்கு வர அஞ்சுவதற்கு தியேட்டர்காரர்களே காரணம் என தயாரிப்பாளர் தேனப்பன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் காதலா காதலா மற்றும் பஞ்சதந்திரம் மற்றும் பேரன்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் பி எல் தேனப்பன்.  இவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் மக்கள் திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்றால் அங்கு விற்கும் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘தியேட்டரில் பாப்கார்ன் ஆரம்பவிலை 150 ரூபாய், பார்க்கிங் செலவு ஒரு ஒரு குடும்பம் படம் பார்க்க வரவேண்டுமென்றால் செலவு மிக அதிகமாக ஆகிறது. இதையெல்லாம் குறைத்து நியாயமான விலைக்கு பொருட்களை விற்றால் மக்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு வருவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments