Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணர்ச்சியை அடக்க முடியாத அட்லீ..

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (16:51 IST)
‘என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.


 

 
‘தெறி’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் அட்லீ. மூன்று கேரக்டர்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, “இயக்குநராகப் பேச வேண்டுமானால், நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாக வேண்டும். நான் இயல்பிலேயே தளபதி ரசிகன். அவரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். விஜய்யை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறோமோ, அப்படி ஒரு படம் பண்ணும்போது என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இயக்குநராக சில விஷயங்களைச் சொல்லக்கூடாது என தோன்றும். ஆனால், தளபதி ரசிகனாகப் பார்த்தால் சொல்லாமல் இருக்க முடியாது” என்று பேசியுள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments