Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஜிஎஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய் & அட்லி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:22 IST)
பிகில் படத்துக்குப் பின்னர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை அட்லி இயக்க விஜய் நடிக்க உள்ளாராம்.

விஜய்யை வைத்து அட்லி இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் மெஹா ஹிட் ஆகின. ஆனால் அதில் மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்தியதில் இந்த படங்களுக்கு பங்குண்டு என்பதால் விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

அட்லி ஷாருக் கான் படத்தை முடிந்து வந்த பின்னர் இந்த படத்தை இயக்குவார் என்றும் அதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படம் படுதோல்வி… இத்தனை கோடி நஷ்டம் வருமா?

50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய ‘தலைவன் தலைவி’!

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments