Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் நான் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை - அதுல்யா ரவி

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (20:28 IST)
முதலில் நான் தீவிர விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை’ எனத் தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.
 
காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இன்று ரிலீஸாகும் ‘ஏமாலி’ படத்தில் நடித்திருப்பவர், ஆரி ஜோடியாக ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சமுத்திரக்கனி இயக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
 
நான் விஜய்யின் தீவிர ரசிகை. இப்படிச் சொன்னால் விஜய்யைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லவில்லை. இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் எடுத்த பிறகே விஜய்யைச் சந்திக்க விரும்புகிறேன். நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை எனத் தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments