Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் நான் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை - அதுல்யா ரவி

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (20:28 IST)
முதலில் நான் தீவிர விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை’ எனத் தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.
 
காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இன்று ரிலீஸாகும் ‘ஏமாலி’ படத்தில் நடித்திருப்பவர், ஆரி ஜோடியாக ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சமுத்திரக்கனி இயக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
 
நான் விஜய்யின் தீவிர ரசிகை. இப்படிச் சொன்னால் விஜய்யைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லவில்லை. இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் எடுத்த பிறகே விஜய்யைச் சந்திக்க விரும்புகிறேன். நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை எனத் தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments