Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளர்கள் படுகொலை; ஐநா அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (23:37 IST)
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 62 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்கல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 62 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டுமென ஐநா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments