Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேய் பைத்தியம்… அஸ்வினைக் கோபப்படுத்திய ஆசாமி… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

vinoth
திங்கள், 27 ஜனவரி 2025 (14:25 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவரை வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி இதுபோல வெளியில் வைத்து வந்ததால் இந்த முடிவை அஸ்வின் எடுத்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் அஸ்வின் தொடர்ந்து ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் குடியரசு தினத்தன்று அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவப் படுத்தியது ஒன்றிய அரசு.

அதற்காக நடிகர் தனுஷ் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அஸ்வின் “நன்றி” தெரிவித்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் “நன்றி தெரிவிப்பதாக இருந்தால் ரோஹித் ஷர்மாவுக்கு சொல்லுங்கள்” என சம்மந்தம் இல்லாமல் உளறி வைத்தார். அவருக்கு அஸ்வின் “டேய் பைத்தியம்” என ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார். இந்த பதிவு இப்போது வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தின் பாடல் வரியை மாற்ற மறுத்தேன்: வைரமுத்து

’குபேரா’ புரமோஷனில் ஒரே ‘கூலி’ கேள்வி தான்.. நாகார்ஜூனாவால் தனுஷ் அப்சேட்..

விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments