Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சார் பேர சொன்ன உடனே, நேரம் பார்க்காம வேலை பார்த்தாங்க... மயில்சாமி

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (19:33 IST)
பல கிராமத்து படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளவர் மயில்சாமி. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர். இவர் சமூக பணிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்.


 
தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டும் மயில்சாமி சென்னை வெள்ளம் குறித்து சுவார்ஸ்மான தகவலை எல்கேஜி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னார். 
 
சென்னை வெள்ளத்தின் போது பல உதவிகளை செய்து வந்தோம், அப்போது ஒரு சில இளைஞர்களின் உதவியும் தேவப்பட்டது.
 
அதில் 20 இளைஞர்கள் அஜித் சாரிடம் போட்டோ எடுக்க அனுமதி வாங்கி தருகின்றேன் என சொன்னவுடன், நேரம் பார்க்காமல் அப்படி வேலைப்பார்த்தார்கள் என்றார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முழுமதுமாகக் குணமடைந்த மம்மூட்டி.. மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்!

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments