Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு பழனியப்பன் கதைக்கு சம்மதம் சொன்ன ஆர்யா!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (16:35 IST)
நடிகர் ஆர்யா இப்போது பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் புதிதாகக் கதைகளையும் கேட்டு வருகிறார்.

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போது அரண்மனை 3 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் வியாபார மதிப்பும் அதிகமாகியுள்ளது. திரையரங்குகள் திறந்ததும் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. அதே போல ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடித்த எனிமி திரைப்படமும் செப்டம்பர் மாதமே ரிலிஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பல வித்தியாசமான கதைகளும் இப்போது அவரை தேடி வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் கரு பழனியப்பன் சொன்ன கதை அவருக்கு பிடித்து போகவே அந்த படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

அடுத்த கட்டுரையில்
Show comments