Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை முதல் முதலாக வெளி உலகுக்குக் காட்டிய சாயிஷா!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (08:59 IST)
பிரபல நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தற்போது பெயர் வைத்துள்ளனர் ஆர்யா சாயிஷா தம்பதியினர்.

குழந்தைக்கு அரியானா என்று பெயர் வைத்துள்ள நிலையில் இதுவரை குழந்தையின் முகத்தைக் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சாயிஷா வெளியிட அது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் வழக்கம் போல எல்லா பிரபலங்களும் செய்வது போலவே குழந்தையின் முகம் தெரியாத விதமாகவே சாயிஷாவும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

“கமல்ஹாசன் 400 திரைக்கதைகள் வைத்துள்ளார்…” ஆச்சர்யத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகர்!

“கமல் சார் உங்கள் படத்தில் இருந்தால்…. 50 சதவீதம்…” –இயக்குனர்களுக்கு மணிரத்னம் சொன்ன தகவல்!

எது, இவன் நடிகனாகப் போறானா?... ஒரு நாளைக்கு நாலு வார்த்தைதான் பேசுவான் – சூர்யாவைக் கேலி செய்த சிவகுமார்!

எனக்கு பிடித்தமானதை பெற்றுவிட்டேன்.. விவாகரத்துக்கு பின் ஏஆர் ரஹ்மான் செய்த செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments