Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா:காரணம் என்ன?

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:09 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் ஆர்யா இன்று காலை சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பல பிரச்சனைகளை கடந்து இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் மோதுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து பல முன்னணி நடிகர்கள் நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து தனது வாக்கை அளித்தார்.

பொதுவாக ஆர்யா தினமும் காலை சைக்கிளிங் செல்வது வழக்கமாம். ஆதலால் இன்று காலை வழக்கம்போல் சைக்கிளிங் சென்று அப்படியே நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளாராம்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க கட்டடம் கட்ட கடுமையாக உழைத்தனர் என்றும், பிரச்சனைகளை இரு அணிகளும் பேசி தீர்த்து இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments