Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“உடனிரு எப்போதும்”… மனைவியின் நினைவுநாள்… அருண் ராஜா காமராஜ் உருக்கமான பதிவு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (15:58 IST)
இயக்குனர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பின் போது தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் இப்போது அவர் மறைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து அருண் ராஜா காமராஜ் டிவிட்டரில் மனைவி குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து அதில் மேலும் ‘
உடனிரு எப்போதும் உடைந்திடா
உண்மையாய்
உடைத்திடா மென்மையாய் ..
ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ
நீயே அரணாய் எனை ஆள..
உடனிரு எந்நாளும் பாப்பி’ என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments