Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் அருண் விஜய் மற்றும் ஹரி படம்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:27 IST)
அருண் விஜய் நடிப்பில் ஹரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்க உள்ளது.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

கிராமத்துக் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது பழனியில் தொடங்கி இரு நாட்களில் படக்குழுவில் ஒருவருக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் ஹரிக்கும் உடல்நிலை நலிவடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments