Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிள் கேப்பில் கிடைத்த மணிரத்னம் பட வாய்ப்பு… அருண் விஜய்க்கு அடித்த லக்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்னம் கடைசியாக இயக்கிய திரைப்படம் செக்க சிவந்த வானம்.

1999 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்துக்கு பின் மணிரத்னம் இயக்கிய எந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் கடைசியாக 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படமான செக்க சிவந்த வானம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படம் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் மலையாள நடிகரான பஹத் பாசில்தானாம். ஆனால் கால்ஷீட் பிரச்சனைகளால் அவர் விலகிவிடவே அருண் விஜய்க்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments