Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:23 IST)
தமிழில் க்ரைம் த்ரில்லர்களின் வரத்து அதிகரித்துள்ளது. அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், ஆறாது சினம் ஒரு  க்ரைம் த்ரில்லர். அவரது அடுத்தப் படமும் அதே வகையில் தயாராகிறது.

 
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மு.மாறன் என்ற அறிமுக இயக்குனர்  இயக்குகிறார். மார்ச் 25 சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. முக்கியமான விஷயம், இதில் அருள்நிதி  வழக்கத்துக்கு மாறான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
 
ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  நடக்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments