அரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி- அதிர்ச்சியில் சின்னத்திரை!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:23 IST)
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரண்மனைக் கிளி சீரியல் நாயகி மோனிஷா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. அரசு வழிகாட்டுதல்களின் படி பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அரண்மனைக் கிளி என்ற சீரியலில் நடித்துவரும் மோனிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாராம். இதனால் அந்த சீரியலில் அவருடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் பயத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments