Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் 22ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:11 IST)
பெங்களூருவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமன், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். 



பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில்  லைவ்  நிகழ்ச்சியாக நடக்கும் இதில் ஹர்ஸ்தீப் கௌர், உதித நாராயணன், ஹரிசரன், ரஞ்சித் பரோட், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், நீத்தி மோகன் மற்றும் ஜனிதா காந்தி  உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண விரும்பினால் புக் மைஸோவில்  டிக்கெட்புக்கிங் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் தற்போது பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதை அறிந்து, அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments