Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் 22ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:11 IST)
பெங்களூருவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமன், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். 



பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில்  லைவ்  நிகழ்ச்சியாக நடக்கும் இதில் ஹர்ஸ்தீப் கௌர், உதித நாராயணன், ஹரிசரன், ரஞ்சித் பரோட், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், நீத்தி மோகன் மற்றும் ஜனிதா காந்தி  உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண விரும்பினால் புக் மைஸோவில்  டிக்கெட்புக்கிங் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் தற்போது பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதை அறிந்து, அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments