Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கருக்காக பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரகுமான்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (20:13 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் மற்றும் ஜெய் ஹோ பாடலுக்காக 2009 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். இவர் ஆஸ்கார் விருது பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 
 
இந்நிலையில் இதை கொண்டாடுவதற்காக மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரகுமான் நகைச்சுவையோடு பதில் அளித்தார். அதவாது, 
 
ஆஸ்கர் வாங்கும் போது பயமான மனநிலை எல்லாம் இல்லை. விருது வாங்கும் போது விழாவில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன். அவ்வளவே! 
 
ஆனால், எனக்கு ஆஸ்கர் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. ஹாலிவுட்டில் அந்த அடையாளம் எனக்குத் தேவைப்பட்டது. இப்போது எங்கெல்லாம் நான் குறிப்பிடப்படுகிறேனோ, அங்குள்ள மக்களுக்கெல்லாம் என் பெயர் தெரிந்திருக்கிறது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments