Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இசை நிகழ்ச்சி: ஒரு தமிழ்ப்பாடல் கூட பாடாத ‘தமிழணங்கு’ ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
திங்கள், 30 மே 2022 (16:00 IST)
நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்தது என்பதும் இந்த இசை நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே
 
வந்தேமாதரம், ஜெய்ஹோ உள்பட ஒரு சில ஹிந்தி பாடல்களை பாடிய ஏ ஆர் ரகுமான் கடைசி வரை ஒரே ஒரு தமிழ் பாடல் பாடுவார் என்று தமிழக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர் 
 
ஆனால் ஒரு தமிழ் பாடலை கூட அவர் பாடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழணங்கு என்று பதிவு செய்து தமிழன்னையின் புகைப்படத்தையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஏஆர் ரகுமான் ஐபிஎல் இசை நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாடலாவது பாடி இருக்கலாம் என தமிழ் ஆர்வலர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி காட்சிகளை பயன்படுத்தக் கூடாது! நயன்தாரா டாக்குமெண்டரி மீது வழக்கு!

ஆஃபர் கொடுத்த பாண்டிராஜ்… நகராத லைகா புரொடக்‌ஷன்ஸ்…வேறு தயாரிப்பாளரிடம் செல்கிறாரா?

சீரியலுக்காக அஜித் படத்தையே வேண்டாம் என்று சொன்ன தேவயானி… இயக்குனர் திருச்செல்வம் பகிர்ந்த தகவல்!

மதராஸி படத்தின் க்ளைமேக்ஸை மாற்றியது இதனால்தான்… முருகதாஸ் பகிர்ந்த தகவல்!

சம்பளத்தைக் குறைக்க சம்மதித்தாரா அஜித்?... முன்னோக்கி நகரும் அடுத்த படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments