Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீசார்: என்ன காரணம்.?

Webdunia
திங்கள், 1 மே 2023 (18:10 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி புனேவில் நடந்து வந்த நிலையில் திடீரென போலீசார் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இரவு 10 மணி வரை மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் புனே போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
பத்து மணிக்கு மேல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடத் தொடங்கிய போது காவல்துறை அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்ததாகவும் ஆனால் அதை கவனிக்காமல் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை அடுத்து மேடைக்கு ஏறிய போலீசார் நிறுத்தும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments