Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீசார்: என்ன காரணம்.?

Webdunia
திங்கள், 1 மே 2023 (18:10 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி புனேவில் நடந்து வந்த நிலையில் திடீரென போலீசார் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இரவு 10 மணி வரை மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் புனே போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
பத்து மணிக்கு மேல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடத் தொடங்கிய போது காவல்துறை அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்ததாகவும் ஆனால் அதை கவனிக்காமல் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை அடுத்து மேடைக்கு ஏறிய போலீசார் நிறுத்தும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments