Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தணிக்கை வாரியத்தில் புதிய தலைவர் நியமனம்; முக்கிய பதவியில் நடிகை கெளதமி!!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (13:00 IST)
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து பஹலாஜ் நிஹானி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் ஆவார்.

 
 
கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்து வந்தவர், பிரபல தயாரிப்பாளர் பஹலாஜ் நிஹலானி. இவர் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில் பஹலாஜ் நிஹானியை பதவியிலிருந்து நீக்கி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 
மேலும் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக, கௌதமி மற்றும் வித்யா பாலன்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

OTT Review: ராஜீவ்காந்தி கொலை! ஒரு பக்கமாக நகரும் கதை? தமிழ் மேல் என்ன வன்மம்?! - தி ஹண்ட் விமர்சனம்!

என் மகளின் அந்த முடிவுக்கு மனைவிதான் காரணம்… அபிஷேக் பச்சன் கருத்து!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

அல்லு அர்ஜுனுக்கு ஹாலிவுட் நடிகரை வில்லனாக்க முயற்சிக்கும் அட்லி.. யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments