Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” - சிவகார்த்திகேயன்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (14:40 IST)
‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக அரசியலுக்கு எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து விட்டார். அவருக்கு முன்பே யாருமே எதிர்பார்க்காத கமலும் அரசியலுக்கு வந்துவிட்டார். எனவே, பிரபலங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்ததைப் பற்றி கருத்து கேட்டு வருகின்றனர்  மீடியாக்காரர்கள்.
 
அப்படி, ரஜினி - கமல் இருவரும் அரசியலுக்கு வந்தது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. “இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ இல்லை. ஆனாலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments