Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாருடன் முதல்முறையாக ஜோடி சேரும் அஞ்சலி

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (01:57 IST)
சசிகுமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய திரைப்படமான 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது அஞ்சலி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல்முறையாக சசிகுமாருடன் ஜோடி போடும் அஞ்சலிக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும், இந்த கேரக்டருக்கு அஞ்சலி மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலனங்களான பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் விஜய் வசந்த், நமோ நாராயணா நடிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments