Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வருடங்களுக்குப் பிறகு அஞ்சலி நடிக்கும் படம்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (09:37 IST)
6 வருடங்கள் கழித்து மலையாளப் படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.


 

 
ஒரு வருடத்துக்குப் பிறகு அஞ்சலி நடித்த ‘தரமணி’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. அடுத்ததாக, ஜெய் ஜோடியாக நடித்த ‘பலூன்’ ரிலீஸாக இருக்கிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸாவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி.
 
அத்துடன், இன்னொரு மகிழ்ச்சியும் இணைந்திருக்கிறது. பிஜு மேனன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ரோசாப்பூ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 6 வருடங்களுக்கு முன்பு ஜெயசூர்யா ஜோடியாக ‘பியான்ஸ்’ என்ற படத்தில் நடித்தார் அஞ்சலி. அதன்பிறகு மலையாளத்தில் தலைகாட்டாத அஞ்சலி, தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாளப் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments