Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வருடங்களுக்குப் பிறகு அஞ்சலி நடிக்கும் படம்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (09:37 IST)
6 வருடங்கள் கழித்து மலையாளப் படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.


 

 
ஒரு வருடத்துக்குப் பிறகு அஞ்சலி நடித்த ‘தரமணி’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. அடுத்ததாக, ஜெய் ஜோடியாக நடித்த ‘பலூன்’ ரிலீஸாக இருக்கிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸாவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி.
 
அத்துடன், இன்னொரு மகிழ்ச்சியும் இணைந்திருக்கிறது. பிஜு மேனன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ரோசாப்பூ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 6 வருடங்களுக்கு முன்பு ஜெயசூர்யா ஜோடியாக ‘பியான்ஸ்’ என்ற படத்தில் நடித்தார் அஞ்சலி. அதன்பிறகு மலையாளத்தில் தலைகாட்டாத அஞ்சலி, தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாளப் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments