Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"திருமணத்திற்கு பிறகு வெளியிட்ட முதல் புகைப்படம்" - தாலி எங்க..? நச்சரித்த நெட்டிசன்ஸ்!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (12:09 IST)
தொலைக்காட்சிகளில் வரும் புது முகங்கள் சிலர் சம்மந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாவது உண்டு.  சமூகவலைத்தளங்கள் முழுக்க மீம்ஸ் , ட்ரோல்ஸ் , டிக் டாக் , உள்ளிட்ட எல்லாவற்றிலும் திடீரென ஒரே நைட்டில் பிரபலமானவர்களுள் ஒருவர் செய்தி வாசிப்பாளினி அனிதா. 


 
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார். இவரின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்ற இவர்,  தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென திருமணம் நடைபெற்றது. அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் கவலையில் மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்ஸ்களின் கவனத்தை திருப்பினர். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக  சன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததாக கூறி புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார் அனிதா. 
 
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் " தாலி எங்கே ? என்று கெட்டி ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு பதிலளித்த அனிதா சம்பத் , தாலியை கழற்றுவதில்லை மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல் மறைத்துக்கொள்வேன். ஆனால், அப்படியே கழற்றினாலும் அதில் ஒன்றும் தவறில்லை இது என் விருப்பம் என ரிப்ளை செய்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசிக்க உள்ளேன்.. இன்று மாலை 6 மணிக்கு..

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்