Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்தில் சிங்கிள் பாடலை பாடிய அனிருத்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (15:18 IST)
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. 
 
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலை பாடி உள்ள நிலையில் தற்போது அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த பாடல் மாஸ் பாடல் என்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இந்த பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்கும் ரவி மோகன்.. என்ன காரணம்?

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு… நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

அடுத்த கட்டுரையில்
Show comments