Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக இசையமைப்பாளரைக் கௌரவ படுத்தியுள்ளார்கள்… அனிருத் நெகிழ்ச்சி!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (06:56 IST)
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. உலகளவில் திரையரங்கில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கூடுதல் பணம் மற்றும் சொகுசு கார்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அனிருத்துக்கும் இது போல கார் அளிக்க வேண்டும் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, அவருக்கும் காசோலையும் சொகுசு காரும் அளிக்கப்பட்டது.

இதுபற்றி இப்போது பேசியுள்ள அனிருத் “ஜெயிலர் படமே எனக்கு பெரிய கிஃப்ட்தான். முதல் முறையாக இசையமைப்பாளரை கௌரவித்துள்ளார்கள். தயாரிப்பாளர் கொடுத்த காரை பொக்கிஷம் போல பத்திரமாக வைத்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments