Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவுக்கு கதை சொல்லியுள்ள ஆர்யா விஷால் இயக்குனர்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:24 IST)
நடிகர் சிம்பு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சொல்லியுள்ள கதைக்கு ஓகே சொல்லி அதில் நடிக்க உள்ளாராம்.

நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்குப் பின் வரிசையாக படங்களை நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த இயக்குனர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோர் அவரிடம் கதை சொல்லியுள்ளனர். இந்நிலையில் இப்போது இருமுகன் மற்றும் எனிமி ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

சமீபத்தில் அவர் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்துப் போக விரைவில் அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments