Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பாலியல் கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என பயந்தேன் – விஜய் பட நடிகை புகார்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:15 IST)
நடிகை அமிஷா படேல் தன்னை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திரா மீது புகார் கூறியுள்ளார்.

நடிகை விஜய்யோடு புதிய கீதை படத்தில் நடித்தவர் அமிஷா படேல். இவர் நிறைய பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தற்போது நடந்த பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் மும்பைக்கு வந்துள்ள அவர் பிரகாஷ் மேல் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதில் ‘என்னை பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அடிமை போல நடத்தினர். எனது காரைச் சுற்றி அடியாட்களை நிறுத்தினர். பிரகாஷைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்று எனக்குக் குறும்செய்தி அனுப்பினார். எனக்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. அதனால் அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன். மும்பைக்கு திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்