Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராப் ஆன ஆர்யா படம் மீண்டும் தொடக்கம்: காரணம் இதுதான்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (08:10 IST)
ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கிய படம் ஒன்று கிட்டத்தட்ட ட்ராப் ஆன நிலையில் தற்போது மீண்டும் அந்த படம் தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
சமீபத்தில் ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஆர்யாவின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து அவரது நடிப்பில் அமீர் இயக்கி வந்த சந்தனத்தேவன் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தூசு தட்டப்பட்டு அந்த படம் தொடங்க உள்ளது/ இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் லொக்கேஷன் மதுரை அருகே படக்குழுவினர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஜல்லிக்கட்டு கதையம்சம் உள்ள இந்த படம் பருத்திவீரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் மக்களை ரிலீசாகும் என்று அமீர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தனத்தேவன் திரைப்படம் குறித்து அவ்வப்போது பேட்டியில் தெரிவித்த நிலையில் தற்போது அந்த படம் மீண்டும் தொடங்க உள்ளது ஆர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments