Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த ஆலியா மானசா!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (17:38 IST)
சஞ்சீவிற்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த ஆலியா மானசா!
 
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும்புதிய சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு சென்றிருக்கும் சஞ்சீவுக்கு ஆலியா balmain paris சூட்கேஸ் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதன் விலை ரூ.1,36,537. அவ்வளவு விலையுயர்ந்த பரிசா என இணையாவசிகள் வாய்ப்பிளந்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

பிரேம்ஜிக்கு திருமணம்.? சமூக வலைத்தளங்களில் பத்திரிக்கை வைரல்.!

’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

என் லட்சுமிய காணும்.. கண்டுபிடிச்சு கொடுங்க.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ டிரைலர்..!

அய்யய்யோ.. அந்த ஹீரோயினா? சூர்யா 44 படத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்?

”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?

அடுத்த கட்டுரையில்
Show comments