Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான இரண்டே மாதத்தில் ஆல்யா - சஞ்சீவ் தம்பதி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (18:00 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். 
 
இந்நிலையில் தற்போது திருமணமான இரண்டே மாதத்தில் இந்த தம்பதி புது வீடு ஒன்றை கட்டி  கிரக பிரவேசம் செய்துள்ளனர். அதனை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Papu veetu house warming nalla badiya mudinjudhu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments