Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்புக் கோரிய அல்போன்ஸ் புத்திரன்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (11:24 IST)
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குனர் ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ரோஹித் ஷெட்டி இயக்கிய சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழர்களைக் குறித்தும் தமிழ் சினிமாவைக் குறித்தும் கேலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கண்டனம் தெரிவித்தார். மேலும் தன்னுடைய பிரேமம் படத்தில் தான் எப்படி அண்டை மாநிலத்தவரைக் காட்டியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ரோஹித் ஷெட்டி தமிழர்களை இழிவு செய்யும் விதமாக நடந்துகொள்ள வில்லை என்று நம்புவதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments