Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (17:01 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் நா பேரு சூர்யா என்ற படம் ஒரே நேரத்தில் எழு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப்படம் தேச பக்தி கதையில் உருவாகியுள்ளது.
 
நடிகர் அல்லு அர்ஜூன் டோலிவுட்டில் பிரபலமான நடிகர். தற்போது இவர் நடித்து வரும் படம் நா பேரு சூர்யா. இந்தப் படத்தில் அர்ஜூன், சரத்குமார், அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 
 
இந்த படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்பூரி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 7 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா சிபி சக்ரவர்த்தி?... இணையத்தில் பரவும் தகவல்!

பிரசாந்த் நீல் படத்தில் இணையும் டோவினோ தாமஸ்… ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை வெளிவந்த தகவல்!

நள்ளிரவில் வெளியான சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு.. பிறந்த நாளில் ஒரு சூப்பர் விருந்து..!

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments