Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்கப்பட்ட எல்லா கேள்விக்கும் பதில் இதுதான்: நாசர் பேச்சு!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (11:53 IST)
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நிகழச்சியை சிறப்பித்தனர்.

 
விழாவில் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், நாங்கள் எங்கள் கடமையை தான் செய்திருக்கிறோம். இது நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இதுநாள் வரை கட்டடம் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சொல்லிக் கொண்டு இருப்பதை விட எங்களின் செயலில் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதன்படி  கட்டடம் கட்டும் பணியை தொடங்கிவிட்டோம். 
 
இது தான் எங்களிடம் கேட்கப்பட்ட எல்லாக்கேள்விகளுக்குமான பதில் என்றார். கட்டடம் கட்டி முடிக்க 18 மாதங்கள் ஆகும் என்றும், தங்களின் அடுத்த திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments