Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஒரு கோடி நிதியளித்த நடிகர் – நன்றி தெரிவித்த முதல்வர்!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:22 IST)
நடிகர் அக்‌ஷய் குமார் அஸ்ஸாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மாதம் பெய்த பெருமழையால் பிரம்ம புத்திரா வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்த வெள்ளத்தால் சுமார் 50 லட்சம் போ பாதிக்கப்பட்டார்கள். 80 போ இறந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில மக்களுக்கு உதவும் விதமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் சா்வானந்த சோனோவால் டிவிட்டரில் அக்‌ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments