Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் மகாபாரத பேச்சுக்கு அக்‌ஷரா ஹாசன் கூறிய நாசுக்கான கருத்து

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (22:27 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மகாபாரதம் குறித்து அவர் கூறிய கருத்தால் ஒருசிலர் நீதிமன்ற படியை ஏறியுள்ளனர். கமலுக்கு நெருக்கமான ஒருசிலரே அவர் மகாபாரதம் குறித்து கூறிய கருத்துக்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.



 


இந்நிலையில் கமலின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்சராஹாசன் கமலின் மகாபாரத கருத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அப்பா எதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுபவர். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் நிறைய இருக்கு. அவர் மேல் எழும் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்பதும், அதற்கு அவர் பதில் சொல்வது தான் சரியாக இருக்கும்' என்று நாசுக்கான பதிலை கூறி தப்பித்து கொண்டார்

கமலின் இந்த கருத்து குறித்து அவரது இன்னொரு மகளான ஸ்ருதிஹாசன் கருத்து கூற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments