Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டுபாக்கூர் சர்வேயும், அஜீத், விஜய் ரசிகர்களின் குடுமிப்பிடி சண்டையும்

டுபாக்கூர் சர்வேயும், அஜீத், விஜய் ரசிகர்களின் குடுமிப்பிடி சண்டையும்
, புதன், 15 ஏப்ரல் 2015 (11:25 IST)
இணையதளம் ஒன்று 2014 -ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற தலைப்பில் சர்வே நடத்தியது. அதில் அதிக வாக்குகள் பெற்று அஜீத் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அஜீத்தின் என்னை அறிந்தால் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் முதலிடம் பிடித்ததில் ஆச்சரியமில்லை.
 

 
எங்க தலதான் டாப் என்று அஜீத் ரசிகர்கள் இணையத்தில் ஆர்ப்பரிக்க, கடும் அதிருப்தியில் உள்ளது தளபதி ரசிகர்கள் வட்டாரம். ஏன்?
 
பட்டியலில் விஜய்க்கு எட்டாவது இடமே கிடைத்துள்ளது. சூர்யா, தனுஷ், விக்ரம் எல்லாம் விஜய்யை முந்தியிருக்கிறார்கள். அட, அதர்வாவுக்கே ஆறாவது இடம். ஆனால் விஜய்க்கு எட்டாவது இடம்.
 
தளபதியின் ரசிகர்கள் கொலவெறி கொள்வது நியாயம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil