Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகை வீட்டில் தங்கியிருந்த அஜித்; கசிந்த தகவல்: காரணம் என்ன??

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (21:11 IST)
நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்காமல் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


 
 
தனது மகனுக்காக அஜித் சென்னை திருவான்மியூர் வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாராம்.
 
அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்ததும் திருவான்மியூர் வீட்டை ரீமாடல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக மாற்றி அமைத்துள்ளார். 
 
அதோடு, ஷாலினி பேட்மிண்டன் விளையாட தனி கோர்ட் வசதியும், தன்னுடைய மகள் பரதம் பயில தனி இடமும் அமைத்து கொடுத்துள்ளாரம். 
 
வீட்டு ரீமாடல் பணி வேலைகள் முடிந்த்தை அடுத்து மீண்டும் அந்த வீட்டிற்கே செல்லயுள்ளாரம் அஜித்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments