Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகை வீட்டில் தங்கியிருந்த அஜித்; கசிந்த தகவல்: காரணம் என்ன??

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (21:11 IST)
நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்காமல் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


 
 
தனது மகனுக்காக அஜித் சென்னை திருவான்மியூர் வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாராம்.
 
அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்ததும் திருவான்மியூர் வீட்டை ரீமாடல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக மாற்றி அமைத்துள்ளார். 
 
அதோடு, ஷாலினி பேட்மிண்டன் விளையாட தனி கோர்ட் வசதியும், தன்னுடைய மகள் பரதம் பயில தனி இடமும் அமைத்து கொடுத்துள்ளாரம். 
 
வீட்டு ரீமாடல் பணி வேலைகள் முடிந்த்தை அடுத்து மீண்டும் அந்த வீட்டிற்கே செல்லயுள்ளாரம் அஜித்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments