Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளைமேக்ஸில் சண்டை போடுவது போர் அடிக்கிறது – இயக்குனரிடம் புலம்பிய தல!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:37 IST)
நடிகர் அஜித் பற்றி இயகுனரும் அவரின் நெருங்கிய நண்பருமான வெங்கட் பிரபு ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லியுள்ளார்.

நடிகரும் இயக்குனருமான வெங்கட் பிரபு இப்போது சிம்புவின் நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்த லாக்கப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதனால் அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது ஒரு நேர்காணலில் அவரிடம் அஜித் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஒரு சுவார்ஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ‘என்னிடம் இன்னும் எத்தனை நாளைக்குதான் வழக்கமான கதைகளிலேயே நடித்துக் கொண்டு இருப்பது. கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போட்டு ஒரு ஊரையும் நாட்டையும் காப்பாற்றும் படி நடிப்பது போர் அடிக்கிறது. அதனால் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளாராம்.

அதனால் அஜித் இனிமேல் வித்தியாசமான கதைகளில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments