Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் அபிஷேக்-ஐஸ்வர்யாராய்

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:55 IST)
மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' படத்தில் நடித்த அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் தம்பதியினர் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஜோடியா நடிக்கவுள்ளனர்.



 
 
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'பாஜ்ராயி மஸ்தானி' பட இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி தயாரிக்கவுள்ள அடுத்த படம் ஒரு உண்மைக்கவிஞரான சாஹீர் லூத்வானி என்பவரின் கதை. இவருடைய காதலி அம்ரிதா ப்ரதம் என்பவருக்கு ஒரு கவிஞர்தான்
 
சாஹீர் கேரக்டரில் அபிஷேக்பச்சன் நடிக்க ஏற்கனவே ஓப்பந்தமாகியுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் அபிஷேக் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவுளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜாஸ்மீத் ரீன் என்பவர் இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments