Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானை பிரிந்தது ஏன் ? ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:50 IST)
இந்திய சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக சுற்றித் திரிந்தவர்கள் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். சல்மான் கான் அதன் பின்னரும் சிலரைக் காதலித்து எல்லாம் முறிந்து இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் தான் ஏன் பிரிந்தேன் என்பது குறித்து பேசியது இப்போது இணையத்தில் பரவி வருகிறது. தான் உடல் அளவிலும் மனதளவிலும் காயம் பட்டதால்தான் காதலை முறித்துக் கொண்டதாகவும், இனிமேல் சல்மான் கானோடு சேர்ந்து நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments