Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

vinoth
வியாழன், 13 பிப்ரவரி 2025 (15:28 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.

இதில் சிம்பு 50 ஆவது படத்தை அவரே தனது ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதாக அறிவித்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் இன்னொரு தயாரிப்பாளராக ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

சிறு பிள்ளைத் தனமாக நடந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி… ரசிகர்கள் காட்டம்!

பராசக்தி படத்தால் சிவகார்த்திகேயன்& முருகதாஸ் படத்துக்கு வந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments