Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிரச்சனையில் சிக்கிய அச்சம் என்பது மடமையடா

மீண்டும் பிரச்சனையில் சிக்கிய அச்சம் என்பது மடமையடா

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (16:43 IST)
சிம்பு பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்ததைத் தொடர்ந்து, அச்சம் என்பது மடமையடா படத்தை செப்டம்பர் 30 வெளியிட தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். ஆனால், படத்தை வெளியிட முடியாதபடி ஆந்திராவிலிருந்து பிரச்சனை பிளைட் ஏறி வந்திருக்கிறது.

 
அச்சம் என்பது மடமையடா படத்தை கௌதம் தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ளார். தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா. இரண்டு மொழிகளிலும் ஒரேநாளில் வெளியிட்டால்தான் பாதுகாப்பு. 
 
நாக சைதன்யாவின் பிரேமம் படம் அக்டோபர் 7 வெளியாவதால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் செப்டம்பர் 30 அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பை  வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால், அக்டோபர் இறுதியில்தான் அச்சம் என்பது மடமையடா திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments