Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது விஜய்யின் ‘மெர்சல்’

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (11:35 IST)
விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’, பொங்கலுக்கு மறுபடியும் ரிலீஸாக இருக்கிறது.
விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன்,  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
 
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த தீபாவளிக்கு ரிலீஸான இந்தப் படத்தை, வருகிற பொங்கலுக்கு மறுபடியும் சிறப்புக் காட்சியாக ரிலீஸ் செய்கிறது கோயம்பேட்டில் உள்ள ரோகிணி  திரையரங்கம். இதுவரை 500க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முன்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments