Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை அடுத்து இன்று திருப்பதி சென்ற இன்னொரு பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (13:29 IST)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இன்று அதிகாலை புதுமண தம்பதிகள் திருப்பதி சென்று வழிபட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் இன்று திருப்பதிக்கு வந்துள்ளார்
 
ருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை விஐபி தரிசனம் செய்த பின்னர் அவருக்கு திருக்கோவில் பிரசாதங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வழங்கினர்
 
தீபிகா படுகோனே திருப்பதிக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments