Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை அடுத்து இன்று திருப்பதி சென்ற இன்னொரு பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (13:29 IST)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இன்று அதிகாலை புதுமண தம்பதிகள் திருப்பதி சென்று வழிபட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் இன்று திருப்பதிக்கு வந்துள்ளார்
 
ருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை விஐபி தரிசனம் செய்த பின்னர் அவருக்கு திருக்கோவில் பிரசாதங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வழங்கினர்
 
தீபிகா படுகோனே திருப்பதிக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments