Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் சினிமா தொழிலாளர்களுக்கு நடந்த ஒரே நன்மை இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (15:15 IST)
கொரோனா காரணமாக பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையிலேயே நடக்க உள்ளதாம்.

பெரிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய்  மற்றும் அஜித் ஆகியோர்களின் சமீபகாலப் படங்கள் எல்லாம் சென்னைக்கு வெளியிலேயே படமாக்கப்பட்டு வந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளுவுக்கு ஆளானார்கள். இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரிய நடிகர்கள் எல்லாம் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த சொல்லி கேட்டுள்ளனராம். இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு இப்போது பணிச்சுமை குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments