Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் சினிமா தொழிலாளர்களுக்கு நடந்த ஒரே நன்மை இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (15:15 IST)
கொரோனா காரணமாக பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையிலேயே நடக்க உள்ளதாம்.

பெரிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய்  மற்றும் அஜித் ஆகியோர்களின் சமீபகாலப் படங்கள் எல்லாம் சென்னைக்கு வெளியிலேயே படமாக்கப்பட்டு வந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளுவுக்கு ஆளானார்கள். இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரிய நடிகர்கள் எல்லாம் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த சொல்லி கேட்டுள்ளனராம். இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு இப்போது பணிச்சுமை குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments